Posts

Showing posts from August, 2018
உலகம் அனைத்தையும்  காத்து அருள்பவலளும் ,ஜகன் மாதாவாகிய அன்னையின் மகிமையை சொல்வதே ஸ்ரீ லலிதா சஹாராநாமம் ஆகும் . சஹஸ்ரம்  என்றால் ஆயிரம் என்று பொருள் . தேவியின்ன்  எண்ணில்ல் அடங்கா பெருமையை ஆயிரம் நாமங்களில் சொல்வது என்பது கடினம் ஆன விஷயம் தான் ஆனாலும் வாசினி முதலான வாக் தேவதைகள் அன்னையின் பெருமைகளை இந்த ஆயிரம் நாமகளில் கூறி இருகிறார்கள் . எப்படி உலகம் போன்ற ஒரு மாதிரியை  காட்டி குழந்தைக்கு நம் விளக்குவோமோ அது போல தேவியின் பெருமைகளை புரிந்து கொள்வதற்கு  இந்த 1௦௦௦ நாமங்கள்  நிச்சயம் துணை புரியும் . அன்னை எண்ணில் அடங்கா ரூபங்கள் கொண்டவள் . அவளை பணிவதற்கு கூட அவள் கருணை வேண்டும். அவள் அருள் ஆலே அவள் தாள் வணங்கி என்பது போல அவள் கருணை செய்தால் அதை அந்த சிவ பெருமான் கூட தடுக்க முடியாது. இந்த 1000 நாமங்களை நாம் இந்த பிலோக் இல் பார்க்க இருக்கிறோம்.